Header Ads



அரசியலில் இருந்து ஓய்வுப் பெற போவதில்லை - பிரதமர் மஹிந்த


அரசியலில் இருந்து தான் ஓய்வுப் பெற போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர்கள் மற்றும் தொலைக்காட்சி, வானொலி நிலையங்களின் செய்தி பணிப்பாளர்களுடன் அலரி மாளிகையில் இன்று (29) இடம்பெற்ற சந்திப்பின் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார். 

குறித்த சந்திப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஊடவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். 

ஊடகவியலாளர்: பிரதமர் அரசியலிலிருந்து ஓய்வு பெற போவதாக செய்திகள் வெளியாகியிருந்தன. 


பிரதமர்: அரசியல்வாதிகள் எக்காலத்தில் ஓய்வு பெற்றனர்? நான் ஓய்வு பெற போவதில்லை. 


2 comments:

  1. You are right. Politicians, the Sri Lankan ones in particular, NEVER Retire till they breathe their last. Right now, you are in the "great" company of Ranil Wickremsinghe and Maithripala Sirisena.

    ReplyDelete
  2. இலங்கையில் அரசியலில் இருப்பவன் எவனுக்கும் கண்ணியம் ,பெருந்தன்மை போன்றவை இருந்துள்ளதா? இல்லையே முழுக்கிழவனானாலும் அரைப் பொல்லுடன் ஊண்றிக்கொண்டு ஆட்சியிலிருந்தவாறே சாகனும் என்று நினைப்பவர்கள்.

    முதலில் 21 வது சட்டதிருத்தம் கொண்டுவந்து அரசியல்வாதிகளுக்கு வயதெல்லை நிர்நயிக்கப்படவேண்டும். 70 வயதுடன் வீட்டிலுள்ள சாக்குக்கட்டிலில் அமர வைக்கவேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.