Header Ads



உயர்தர மாணவர்களுக்கான இஸ்லாம் பாட கருத்தரங்கு.


வை எம் எம் ஏ  முசலி அமைப்பு மற்றும் ஜே. ஜே.  பவுண்டேஷன்   ஏற்பாட்டில் உயர் தர மாணவ்ர்களுக்கான  கருத்தரங்கு சனிக்கிழமை(19) மன்னார்   சிலாவத்துறை  முஸ்லீம் வித்தியால மண்டபத்தில்  இடம்பெற்றது.


இக்கருத்தரங்கு மன்னார் மாவட்ட  வை எம் எம் ஏ யின் பணிப்பாளர் அஹமத் ஷாபீர் மற்றும் கிளிநொச்சி, வவுனியா பணிப்பாளர் முசலி வை எம் எம் ஏ அமைப்பின் செயலாளர் சலீம் பைரூஸ்  கலந்து சிறப்பித்தனர்.


 இக்கருத்தரங்கில் எதிர்வருகின்ற உயர் தர இஸ்லாம் பரீட்சை எழுத உள்ள 65 க்கு மேட்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.