உயர்தர மாணவர்களுக்கான இஸ்லாம் பாட கருத்தரங்கு.
வை எம் எம் ஏ முசலி அமைப்பு மற்றும் ஜே. ஜே. பவுண்டேஷன் ஏற்பாட்டில் உயர் தர மாணவ்ர்களுக்கான கருத்தரங்கு சனிக்கிழமை(19) மன்னார் சிலாவத்துறை முஸ்லீம் வித்தியால மண்டபத்தில் இடம்பெற்றது.
இக்கருத்தரங்கு மன்னார் மாவட்ட வை எம் எம் ஏ யின் பணிப்பாளர் அஹமத் ஷாபீர் மற்றும் கிளிநொச்சி, வவுனியா பணிப்பாளர் முசலி வை எம் எம் ஏ அமைப்பின் செயலாளர் சலீம் பைரூஸ் கலந்து சிறப்பித்தனர்.
இக்கருத்தரங்கில் எதிர்வருகின்ற உயர் தர இஸ்லாம் பரீட்சை எழுத உள்ள 65 க்கு மேட்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Post a Comment