Header Ads



முஸ்லிம் கட்சிகள் போன்று சூடு, சுரணை இல்லாதவர்கள் நாங்கள் அல்ல - அதா


தேசிய காங்கிரஸ் ஒருபோதும் அமைச்சுக்கள் கேட்டு பின் கதவால் போனதொரு கட்சியல்ல. ஏனைய முஸ்லிம் கட்சிகள் போன்று வரலாற்றில் பின்கதவால் போகும் சூடு சுரணை இல்லாதவர்கள் நாங்கள் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா தெரிவித்துள்ளார்.


கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் இன்றையதினம் -20- நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


நான் ஒருபோதும் அமைச்சர் பதவி தாருங்கள் என்று அரசாங்கத்திடம் கேட்கவில்லை.


நாட்டுக்கும் மக்களுக்கும் சேவை செய்யக் கூடிய நல்ல பல அபிவிருத்திகளையும், புதிய அரசியல் அமைப்பையும் கொண்டு வாருங்கள் என்று தான் எமது கட்சி ராஜபக்சர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. அரசியலில் பதவிகள் இரு வகைப்படும். ஒன்று பாராளுமன்றில் இருந்து மக்களுக்கான அரசியல் பணியுடன் தம்மையும் Kbe;jhy; "ஏதோ" வளர்த்துக் கொள்வது. அடுத்தது. பாராளுமன்றம் என்ற மூலத்தினால் பதவிகள் பல பெற்று தம்மையும் நன் முறையில் வளர்த்து மக்களுக்கும் "ஏதோ" சேவைகள் என்ற பெயரில் "சேவை" செய்து தம்மையும் வாழ வைத்துக் கொள்வது.

    ReplyDelete
  2. அரசியலில் பதவிகள் இரு வகைப்படும். ஒன்று பாராளுமன்றில் இருந்து மக்களுக்கான அரசியல் பணியுடன் தம்மையும் Kbe;jhy; "ஏதோ" வளர்த்துக் கொள்வது. அடுத்தது. பாராளுமன்றம் என்ற மூலத்தினால் பதவிகள் பல பெற்று தம்மையும் நன் முறையில் வளர்த்து மக்களுக்கும் "ஏதோ" சேவைகள் என்ற பெயரில் "சேவை" செய்து தம்மையும் வாழ வைத்துக் கொள்வது.

    ReplyDelete
  3. நாம் தங்களுக்குள்ளேயே அடித்துக்கொள்ளாமல் தூய அரசியல் செய்ய பார்த்தல் மிகவும் நல்லது.

    ReplyDelete

Powered by Blogger.