அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த, அந்த மனிதர் யார்..?
அதிவேக நெடுஞ்சாலையில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த நபர் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஹம்பாந்தோட்டை- கொழும்புக்கு இடையே அதிவேக நெடுஞ்சாலையில் பெலியத்த பகுதியில் வைத்து நபர் ஒருவர் சைக்கிளில் சென்றுள்ளார்.
இதுபற்றி விசாரணை நடத்தி வரும் பொலிஸார் சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இரண்டு குற்றங்கள். நெடுஞ்சாலையில் பயணிப்பது மற்றும் மாற்றுத் திசையில் பயணிப்பது...
ReplyDeleteஇவருக்கு என்ன அவசரமோ.