Header Ads



அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த, அந்த மனிதர் யார்..?


அதிவேக நெடுஞ்சாலையில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த நபர் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


ஹம்பாந்தோட்டை- கொழும்புக்கு இடையே அதிவேக நெடுஞ்சாலையில் பெலியத்த பகுதியில் வைத்து நபர் ஒருவர் சைக்கிளில் சென்றுள்ளார்.


இதுபற்றி விசாரணை நடத்தி வரும் பொலிஸார் சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

1 comment:

  1. இரண்டு குற்றங்கள். நெடுஞ்சாலையில் பயணிப்பது மற்றும் மாற்றுத் திசையில் பயணிப்பது...
    இவருக்கு என்ன அவசரமோ.

    ReplyDelete

Powered by Blogger.