பலஸ்தீன மக்களின் குரலாக நாங்கள் உலக அரங்கில் இருப்போம், துருக்கியால் இயன்ற சகல உதவிகளையும் செய்வோம் - எர்துகான்
மாறிவரும் உலக சூழலில் இஸ்ரேலோடு சில அரபு நாடுகள் வர்த்தக ஒப்பந்ம் செய்துள்ள நிலையில், பலஸ்தீனின் நிலைகளை கவனத்தில் கொள்ளுமாறும், எதிர்வரும் பலஸ்தீன் தேர்தலை கண்காணித்து நியாயமான தேர்தல் நடைபெற உதவுமாறும் பலஸ்தீன் அதிபர் துருக்கி அதிபரிடம் வேண்டுகோள் வைத்தார்.
பலஸ்தீனுக்கு துருக்கியால் இயன்ற அனைத்து உதவிகளும் செய்ய படும் என்றும் பலஸ்தீன் மக்களின் குரலாக நாங்கள் உலக அரங்கில் இருப்போம் என்றும் துருக்கி அதிபர் தெரிவித்தார்.
Post a Comment