Header Ads



இலங்கையைச் சேர்ந்த மௌலவி அப்துல் குத்தூஸ் ஒஸானா லெப்பே கத்தாரில் வபாத்தானார்.

இலங்கை  சியம்பளாகஸ்கொட்டுவ, பொத்துஹர பகுதியை சேர்ந்த மௌலவி அப்துல் குத்தூஸ் ஒஸானா லெப்பே   ( 50 வயது ) 17.09.2020 வியாழக்கிழமை   கத்தாரில் வபாத்தானார்.  

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.   

ஜனாஸா நல்லடக்கம் இன்று 18.09.2020 நடைபெற்றது


1 comment:

Powered by Blogger.