ஜனாஸா அறிவித்தல் - A.C.பசீர்
யாழ்ப்பாணம் - சோனகதெருவை பிறப்பிடமாகவும் புத்தளம் சதாமியா புரத்தில் வசித்துவந்தவருமாகிய A.C.பசீர் வபாத்தானார் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அல்லஹும்மஃபிர்லஹு, வர்ஹம்ஹு
இன்ஷா அல்லாஹ் இன்று(24/09/2020) அஸர் தொழுகையின் பின் தில்லையடி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
உங்கள் துஆக்களில் சேர்த்து கொள்ளுங்கள்
innalillahiwainnailaihirojiun
ReplyDelete