Header Ads



கப்பல் உரிமையாளர் 340 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்க இணக்கம்


தீ பரவலுக்கு உள்ளான நியூ டயமன்ட் கப்பல் உரிமையாளர் இலங்கைக்கு நட்டஈடு வழங்க இணக்கம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, ஆரம்ப நட்டஈடாக 340 மில்லியன் ரூபாயை இலங்கைக்கு வழங்குவதற்கு கப்பல் நிறுவனம், சட்டமா அதிபரிடம் இணக்கம் தெரிவித்துள்ளது.


இதனை,  சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.