Header Ads



கொரோனாவை கட்டுப்படுத்துவதில் உலகளவில் 2 ஆம் இடத்தை பிடித்த இலங்கை


சீன நிறுவனம் ஒன்று நடத்திய தொற்றுநோய் கட்டுப்பாடு குறித்த உலக ஆய்வில் இலங்கை 2வது இடத்தையும், சீனா முதலாவது இடத்தையும் பிடித்துள்ளது.


சீனாவின் YICAI ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய தொற்றுநோய் கட்டுப்பாடு குறித்த சமீபத்திய உலக ஆய்வில் இலங்கைக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.


YICAI ஆராய்ச்சி நிறுவனம் ஷாங்காயை தளமாகக் கொண்ட சீனாவின் மிகப்பெரிய நிதி ஊடக நிறுவனமான Yicai மீடியா குழுமத்தின் ஒரு பகுதியாகும்.


இந்நிலையில், “இலங்கை எந்தவொரு சார்பு இல்லாமல் உலகளாவிய அங்கீகாரத்திற்கு முற்றிலும் தகுதியானது.” என கொழும்பில் உள்ள சீன தூதரகம் டுவிட் செய்துள்ளது.

2 comments:

  1. இதேபோல் உலகின் இழிவான ஆட்சியாளர்களின் பட்டியலிலும் இலங்கை முதலிடம் - எந்த நன்மையும் இல்லாத, நிர்ப்பந்த ஜனாஸா எரிப்பின் ஊடாக.

    ReplyDelete
  2. பெற்றெடுத்த தாயும் சேயும் நலமே!

    ReplyDelete

Powered by Blogger.