20 ஆவது திருத்த வரைபின் சட்டமூலம், வர்த்தமானியில் வெளியீடு
20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
உத்தேச சட்டமூலத்திற்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் அளித்திருந்தது.
20ஆவது அரசியல் அமைப்பு திருத்தச் சட்டமூலத்தை நிதி அமைச்சர் அலி சப்ரி அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.
இதன் பின்னர் 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிப்பதற்காக அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைத்திருந்தது.
இந் நிலையில் வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
Post a Comment