Header Ads



மது போதையிலிருந்த 2 பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கைது


மத்தேகொட பொலிஸ் நிலையத்தை சேர்ந்த இரண்டு கான்ஸ்டபிள்கள் மதுபோதையில் இருந்தக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


கல்கிஸை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்பின் பேரில்  குறித்த இரண்டு அதிகாரிகள் பணி இடைநிறுத்தம் செய்யப்படுவதற்காக ஆரம்பக்கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மதுபோதையில் இருந்தக் குற்றச்சாட்டில் அவர்கள் இருவரும் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

No comments

Powered by Blogger.