Header Ads



முடிவுகள் எடுக்கப்படாமல் முடிவடைந்த UNP யின் செயற்குழு கூட்டம் - செப்டம்பரில் மீண்டும் சந்திப்பு


ஐக்கியதேசிய கட்சியின் செயற்குழு கூட்டம், முடிவுகள் எதுவும் எடுக்கப்படாத நிலையில் முடிவடைந்துள்ளது.


கட்சியின் தலைமை தொடர்பாக இன்று -25- இடம்பெற்ற கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்படாததை தொடர்ந்து செப்டம்பர் முதல்வாரத்தில் மீண்டும் சந்திப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கியதேசிய கட்சி அறிக்கையில் தெரிவித்துள்ளது.


கட்சியின் புதிய தலைவர் மற்றும் கட்சியை மறுசீரமைப்பது தொடர்பாக செப்டம்பர் முதல் வாரத்தில் முடிவெடுக்கப்படும் என ஐக்கியதேசிய கட்சியின் சட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.