Header Ads



சகல சிறைச்சாலைகளிலும் STF நுழைவாயிலில் கடமையில் அமர்த்தப்படுவார்கள் – பாதுகாப்பு செயலாளர்


நாடாளவிய ரீதியாக உள்ள அனைத்து சிறைச்சாலைக ளிலும் விஷேட அதிரடிப் படையினர் நுழைவாயிலில் கடமையில் அமர்த்தப்படுவார்கள் என ஓய்வு பெற்ற பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குண ரத்ன தெரிவித்தார்.

நேற்று முன்தினம் 24 ஆம் திகதி திகம்பதானை யில் அமைந்துள்ள 53 ஆவது படைப் பிரிவின் வெ ள்ளி விழாவிற்குப் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்ட பாதுகாப்பு செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன், சட்ட விரோத செயற்பாடுகளைச் சிறைச் சாலையினுள் தடுக்கும் முகமாக ஜனாதிபதியின் பரிந் துரைப்பின் பிரகாரம் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளன.

அத்துடன் விமானப்படைக்குச் சொந்தமான வேவு விமா னங்களின் மூலம் காடுகளில் கஞ்சா செய்கைகளை மேற் கொள்ளும் கும்பல்களை இனங்காண்பதற்காகவும் புல னாய்வு பணிகளும் ஆரம்பமாகியுள்ளன என அவர்  தெரி வித்தார்.

2 comments:

  1. These officers should be transferred to other locations within every three days in order to make the initiative a success.

    ReplyDelete

Powered by Blogger.