Header Ads



மர்ஹும் அஸ்ரபின் நினைவிடத்துக்கு சென்று, துஆ பிராத்தனையில் ஈடுபட்ட மு.கா. Mp க்கள்


இன்றைய தினம் -20- புதிய பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வுக்கு செல்லும் முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் எச். எம். எம். . ஹரீஸ் அவர்களும் கட்சியின் சக பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் சகிதம் கொழும்பில் உள்ள ஸ்தாபக தலைவர் மர்ஹும் எம்.எச். எம். அஸ்ரப் அவர்களின் நினைவிடத்துக்கு சென்று துஆ பிராத்தனையில் ஈடுபட்டனர்.


 

4 comments:

  1. விதியாக விழுந்தாலும் தருவாகவும் எழுவோம்!

    ReplyDelete
  2. ASHRAF KATCHIAI THODANGIYA NOKKATHAI
    MARAITHU, MUSLIMGALAI EMAATRIKONDIRUKKU
    MUSLIM CONGRES, ASHRAFUKKU FATHIHA
    OTHINAAL MATTUM, SHARIVARUMAA???

    ReplyDelete
  3. இந்தக் கூட்டம் இந்த வேலைக்கே நல்ல பொரத்தம்.

    ReplyDelete
  4. அனைவரையும் ஏமாற்ற முடியும், ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹ்வை ஏமாற்ற முடியாது. இந்த இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் யார் என்பதை முஸ்லிம் வாக்காளர்கள் உணர்ந்துள்ளனர், இன்ஷா அல்லாஹ்.முனாஃபிக்குகள் மற்றும் ஏமாற்றும் தலைவர்கள் நிறைந்த ஒரு முஸ்லீம் அரசியல் கட்சி.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.