Header Ads



பேருவளையில் மர்ஜான் பளீல் Mp க்கு மாபெரும் வரவேற்பு - திரண்டுவந்த மக்கள் (படங்கள்)


2020 பாராளுமன்றத் தேர்தலில் தேசியப் பட்டியலில் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள,  அல்ஹாஜ் மர்ஜான் பளீலை, வரவேற்கும் மாபெரும் நிகழ்வொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை, 16 ஆம் திகதி பேருவளையில் நடைபெற்றது.

பேருவளை பெரிய பள்ளிவாசல் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது. நிகழ்வில் ஆயிரக்கணக்கான, மக்கள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.






2 comments:

  1. பாராட்டுவது நல்லது.எல்லாம் அளவுடன் இருக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு மிகப் பெரும் சவால் காத்திருக்கின்றது. அதனை எவ்வாறு திட்டமிட்டு வெற்றி பெறலாம், முஸ்லிம்களின் நிலைமையைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்பது பற்றி மிகவும் ஆழமாகவும் நிதானமாகவும் சிந்தித்து, பல்லின சமூகத்தில் எவ்வாறு இந்த சமூகம் தன்னை காத்துக் கொள்ளலாம் என்பது பற்றி இன்றிலிருந்தே திட்டம் போட்டு செயல்பட ஆரம்பிக்க வேண்டும். வெறுமனே கூட்டம் கூட்டி பாராட்டிப் பாராட்டி இருப்பதனால் நாம் எங்கு செல்கின்றோம் என்ற உணர்வின்றி இவ்வளவு காலமும் பயணித்தோம். இனி அந்த பருப்பு இந்த நாட்டில் வேகாது என்பதை மாத்திரம் இந்த சமூகத்தின் ஒவ்வொரு நபரும் சிந்தித்து திட்டத்துடன் செயற்பட வேண்டிய தருணம் வந்துவிட்டது.

    ReplyDelete

Powered by Blogger.