Header Ads



முஸ்லிம் சமூகத்தின் குரலாக, என்றும் ஒலிப்பேன் - ஹரீஸ்

எனக்கு வாக்களித்து மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்த திகாமடுல்ல மாவட்ட கட்சிப் பேராளிகள், ஆதரவாளர்கள், புத்திஜீவிகள், உத்தியோகத்தர்கள், பெரியோர்கள், தாய்மார்கள், சகோதரிகள், இளைஞர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் அனைவருக்கும் கட்சி சார்பாகவும் தனிப்பட்ட ரீதியிலும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நீங்கள் என்னை நம்பி மீண்டும் வழங்கிய ஆணையை முஸ்லிம் சமூகத்தின் குரலாக என்றும் பாராளுமன்றில் ஒலிப்பேன் எனவும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ்

பாராளுமன்ற உறுப்பினர்,

பிரதித் தலைவர் - ஸ்ரீல.மு.கா

4 comments:

  1. We not only ur voices


    We need the development.

    You can?

    ReplyDelete
  2. You have missed the bonus seat due to Rishard has contested alone to get MP rather than Muslim society should get 4 MP by contesting as one group in the Ampara district.

    ReplyDelete
  3. கடந்த காலத்தில் செய்தது போல
    🤣

    ReplyDelete
  4. எச்.எம்.எம்.ஹரிஸ் அவர்களுக்கு நல் வாழ்த்துக்களும் வரவேற்ப்பும். கல்முனை பிரச்சினைக்கு அரசை முந்திக்கொண்டு தமிழ் தலைவர்களோடு பேசி நீங்களே ஒரு சமரச தீர்வை முன்மொழியவேண்டும் என்பது என் வேண்டுகோள். உங்களுக்கு எனது அன்பும் ஆதரவும். - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்

    ReplyDelete

Powered by Blogger.