Header Ads



ஞானசாரருக்கு ஆதரவாக கொழும்பில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்


பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான ஞானசார தேரருக்கு தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றம் செல்ல இடமளிக்க வேண்டும் எனத் தெரிவித்து முஸ்லிம்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த ஆர்ப்பாட்டம் இன்று செவ்வாய்க்கிழமை பகல் கொழும்பு - இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக அமைதியான முறையில் நடந்தது.


ஒரு சில  முஸ்லிம்களால் நடத்தப்பட்ட இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பிஸ்னுலாபி அமீர் இஸ்ஸதீன், 


எங்கள் மக்கள் கட்சி ஊடாக கம்பஹா மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஞானசார தேரர் தலைமையிலான கட்சிக்கு 65000க்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தன. அக்கட்சிக்கு ஒரேயொரு ஆசனம் தேசியப்பட்டியல் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.


 ஆனாலும் அவருக்கு தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்வதற்கு பலர் இடையூறு செய்கின்றனர். தேர்தல்கள் ஆணைக்குழு அவருக்கு நாடாளுமன்றம் செல்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என்றார்.


18 comments:

  1. இவர் என்ன முஸ்லிம் எண்டு ரவுசர கழட்டி பார்க்கோணும்

    ReplyDelete
  2. இது தேவையா? இந்தளவுக்கு மடத்தனமா? அல்லது கோழைகளா எங்கள் சகோதரர்கள்?

    ReplyDelete
  3. முஸ்லிம் என்ற பெயரில் வலம்வரும் மேலும் கீழும் தொப்பி கலட்டப்படாத ஒரு சாதியைச் சேர்ந்தவன் போல் தெரிகிறது. இவ்வாறான சோனி ஆர்ப்பாட்டம் செய்தால் தேர்தல் ஆணைக்குழு யாருக்கும் பா.உ நியமனம் வழங்குமா?

    ReplyDelete
  4. இவர் பாராளுமன்றம் சென்றால் நிறைய பிரச்சினைகள் தீரும். இவர் ஒரு நல்ல காரியத்தை தான் செய்திருக்கிறார்.

    ReplyDelete
  5. யார் இந்த முனாபிக்குகள்? இப்படி வேஷம் போட்டு கொண்டு திரியும் இவர்கள் முஸ்லிம்களா?

    ReplyDelete
  6. தொப்பி போட்ட எல்லாரும் முஸ்லிமா ?
    இவன் என்ன சாதி எங்க இருந்து வந்தான் என்று என்று யாருக்கும் தெரியாது. முன்னால நிக்கிற மூதேவிய தவிர ஒரு மூதேவிரயும் மூஞ்ச காணம். இந்த மூதேவிகள ஒரு மணிநேரம் ரெண்ட்டு கொண்டு வந்திருக்கிறானுகள்

    ReplyDelete
  7. one think should remember by all muslims in our country that Ven.Ghanasara has involved to the muslims cultural issues such as halal, Al Quran, Dresses and many, have educated non- muslim and they have become familiar and close with us than earlier. there fore he is better than the Rathana Thera.

    ReplyDelete
  8. தேவை தானா இது?

    ReplyDelete
  9. It's ok, let them do whatever they can...? sometime it may bring some unexpected good thinks....?

    ReplyDelete
  10. Iwarudayya sinthanay weru....
    Iwarukku therintha islaam weru ....unmayyaana maarkkam kondillaatha iwarhalidam entha anbum irikkaathu...

    ReplyDelete
  11. Who are they? From where are they? What are they trying to achieve? Are they acting on their own or being manipulated by somebody? Most certainly, they are making a laughing stock of the Community.

    ReplyDelete
  12. முஸ்லிம்கள் பயந்தவர்களாகவும் கோழைகளாகவும் இருக்கின்றனர்.

    ReplyDelete
  13. முஸ்லிம்கள் பயந்தவர்களாகவும் கோழைகளாகவும் இருக்கின்றனர்.

    ReplyDelete
  14. இவர்கள் பயந்தவர்களாகவும் கோழைகளாகவும் இருக்கின்றனர்

    ReplyDelete

Powered by Blogger.