Header Ads



தேர்தலில் தோற்றாலும், அராஜகம் பிடித்த முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் இருந்து மக்களைக் காப்பாற்றுவேன்'


“நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்திருந்தாலும் வரும் நாட்களில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான அராஜகம் பிடித்த முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் இருந்து மக்களைக் காப்பாற்றுவேன்”

இவ்வாறு கருணா என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் தோல்வி மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கை குறித்து இன்று -13- தனது பேஸ்புக் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “எதிர்வரும் காலங்களில் தொடர்ந்தும் அம்பாறை மாவட்டத்தில் இருந்தே அரசியல் செய்யப் போவதாகவும்” குறிப்பிட்டார்.

4 comments:

  1. லூசா தண்ணீ அடிக்கிறத முதல் நிறுத்து.

    ReplyDelete
  2. You spilt the votes of the Tamils and they lost representation in Ampara district.

    ReplyDelete
  3. போராட்ட வழியிலும் தமிழ் மக்களை காட்டிக்கொடுத்தது போதாமமக்கு ஜனநாயக வழியிலும் அதே தவறைச் செய்துள்ளார். பாவம் தமிழ் மக்கள்.

    ReplyDelete

Powered by Blogger.