Header Ads



கொரோனாவால் இலங்கையில் ஏற்பட்ட நன்மை


2020 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த மூன்று மாதங்களில் இலங்கை புகையிலை நிறுவனத்தின், நடவடிக்கைகள் மற்றும் தேசிய நுகர்வோரின் தனிப்பட்ட பொருளாதாரங்கள் ஆகியவை கொவிட் - 19 தொற்றின் தாக்கத்தால் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, நிறுவனத்தின் வருவாய் ஹலால் மூலம் அரசுக்கு கிடைத்த வருமானம் மற்றும் பிற வரிகள் உள்ளடங்கலாக ரூபாய் 24.1 பில்லியன் ஆக கிடைக்கபெற்றது.

கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது இந்த காலகட்டத்தில் வருமானம் 33% ஆக குறைவடைந்துள்ளது.


No comments

Powered by Blogger.