Header Ads



ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு மைத்திரிபாலவுக்கு அழைப்பு


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 


இதன்போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அவரிடம் வாக்கு மூலம் ஒன்று பதிவு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

No comments

Powered by Blogger.