Header Ads



பாராளுமன்றத்திற்கு படகில் வந்த பாராளுமன்ற உறுப்பினர்


பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் நாடாளுமன்றத்துக்கு தெரிவான மதுர விதானகே, இன்றைய தினம் நாடாளுமன்றத்துக்கு படகில் வந்துள்ளார்.

தியவன்னா ஓயாவின் ஊடாக அவர் படகில் வந்ததுடன், போக்குவரத்து நெரிசல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பினை தவிர்த்துக்கொள்வதற்காக இவ்வாறு செயற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.