Header Ads



ஐதேக யின் செயலாளர் பதவியை, மங்கள ஏற்றுக்கொள்வாரா..?


முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர ஐக்கிய மக்கள் சக்தி கட்சியுடன் மேற்கொண்ட அரசியல் தொடர்புகளில் இருந்து தற்போது முற்றாக விலகிவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.


ஐக்கிய தேசிய கட்சியின் அடுத்த தலைமைத்துவத்துடன் இணைந்து பணியாற்ற மங்கள தயாராகவுள்ளதாக தெரியவந்துள்ளது.


இந்நிலையில், மங்களவிற்கு ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக அவரின் தரப்பிலிருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. However, it is very important for a Democratic country having a strong opposition in the parliament. Every party in the parliament wants more hands for their self benefit. People will realise for their voting method when time comes.

    ReplyDelete

Powered by Blogger.