Header Ads



பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேறிய இடைக்கால கணக்கறிக்கை


பாராளுமன்றில் எதிர்வரும் 04 மாதங்களுக்காக முன்வைக்கப்பட்ட இடைக்கால கணக்கறிக்கை எவ்வித வாக்கெடுப்புமின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட இவ்வருடம் டிசெம்பர் மாதம் வரையிலான 4 மாத காலப் பகுதிக்கான இடைக்கால கணக்கறிக்கை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதிக்கு 1300 பில்லியன் ரூபாவுக்கு அதிகரிக்காத செலவீனங்களுக்காக அனுமதி கோரி அரசாங்கத்தினால் பாராளுமன்றில் முன்வைக்கப்பட்ட இடைக்கால கணக்கறிக்கை  மீதான விவாதம் நேற்று ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.