நீதியமைச்சில் கடமைகளை, பெறுபேற்றார் அலி சப்ரி
நீதியமைச்சில் இன்று திங்கட்கிழமை (17) அமைச்சர் அலி சப்ரி தனது கடமைகளை பெறுபேற்கும் ஆவணத்தில் கையெழுத்திட்டார்
இந்த நிகழ்வில் டோடம்பஹலா சந்திரசிறி, கம்புருகமுவே வஜிரா, முருத்தேட்டுவே ஆனந்தா, பேராசிரியர் மேடகொட அபயதிஸ்ஸா, பெங்காமுவே நலகா நாயக்க தேரர் மற்றும் மகா சங்கத்தினர்கள் மத ஆசீர்வாதங்களை வழங்கினர்.
நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான், உட்பட பல அரசியல் பிரதிநிதிகள் மற்றும் நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி பியூமந்தி பீரிஸ், உட்பட பல வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
What is Gamanpilla doing here?
ReplyDeleteCongratulations
ReplyDeletecongratulations
ReplyDeleteMasha allah
ReplyDeleteகண்ணுக்குத் தெரியாமல் கரைந்துகொன்டிருக்கும் முஸ்லீம்களின் அரசியல் பலமும் தலைமைத்துவமும்.
ReplyDelete