Header Ads



எந்தவொரு தேர்தலிலும் இனிமேல், போட்டியிட மாட்டேன் - ஞானசாரர்


எதிர்வரும் நாட்களில் இடம்பெறும் எந்தவொரு தேர்தலி லும் போட்டியிட மாட்டேன் என பொதுபல சேனா அமைப் பின் பொதுச் செயலாளர் கல கொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.


இருப்பினும், ஏனைய அரசியல் இயக்கத்தில் ஈடுபட்டுள்ள எவருக்கும் சிங்கள பௌத்த தத்துவத்தை ஆதரிக்கத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.


இந்த முறை பாராளுமன்றத்தில் தனக்கு இடம் கிடைக்கவில்லை என்றாலும், எப்போதும் மக்களுக்காக உழைப்ப தாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.