- Anzir -
முன்னாள் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, இன்று -12- நியமிக்கப்பட்டுள்ள புதிய அமைச்சரவையில், எந்த பதவியும் வழங்கப்படவில்லை.
இம்முறை பாராளுமன்றத் தேர்தலில், மைத்திரிபால பொலநறுவ மாவட்டத்தில் போட்டியிட்டு, அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றிருந்தமை இங்கு கவனிக்கத்தக்கது.
he contested polonaruwa district
ReplyDeleteதேவையா இது?
ReplyDeleteநாட்டு மக்களை ஏமாற்றி நாட்டைப் படுகுழியில் தள்ளிய இவருக்கு அமைச்சுப் பதவியல்ல, நிரந்தரமாக சிறையில் அடைப்பது தான் நாட்டு மக்களின் கடமை.
ReplyDeleteHe was contest in polannaruwa district....if I notmistake.
ReplyDeleteஆஹா....மைத்திரிபால குருநாகலில்???? இன்று தானே கேள்வி பட்றேன்
ReplyDelete