Header Ads



றிசாத்தும், மஸ்தானும் வெற்றியடைந்தனர்

வன்னி தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட றிசாத் பதியுதீன் வெற்றி பெற்றுள்ளார்.

அதேபோன்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட மஸ்தானும் வெற்றியைத் தழுவியுள்ளார்.



4 comments:

Powered by Blogger.