Header Ads



யானையின் தலைமைத்துவத்தை, கைப்பற்ற 8 பேர் களத்தில்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்திற்கு எட்டு வேட்பாளர்களின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத் துவத்தை ஏற்கத் தயாராக இருப்பதாக முன்னாள் சபா நாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

அதற்காகக் கட்சி ஒருமனதாக தனக்குத் தலைமைத் துவத்தைக் கொடுக்க வேண்டும் என அவர் தெரிவித் துள்ளார்.

இது குறித்து கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங் கவுக்கு முன்னாள் சபாநாயகர் தகவல் வழங்கியுள்ளார்.

இருப்பினும், தற்போது, ஐக்கிய தேசிய கட்சியின் தலை மைத்துவத்திற்கு எட்டு வேட்பாளர்களின் பெயர் பரிந் துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.