Header Ads



கொழும்பில் ஒரே பிரவத்தில் 5 குழந்தைகளை பெற்றெடுத்துள்ள தாய்



கொழும்பு டீ. சொய்சா வைத்தியசாலையில் தாய் ஒருவர் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை 
இன்று (28) பெற்றெடுத்துள்ளார்.


5 குழந்தைகளும் நலமுடன் உள்ளதாகவும் அவை 5 உம் பெண் பிள்ளைகள் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


No comments

Powered by Blogger.