Header Ads



5 பேருக்கு புதிய பதவி - முசம்மிலுக்கும் வாய்ப்பு கிடைத்தது


பாராளுமன்றத்தில் புதிய அரசாங்கத்தின் துணை கொரடா மற்றும் உதவி கொரடா ஆகியோர் பாராளுமன்றத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

பிரதமரால் நியமிக்கப்பட்ட இந்த பதவிகளுக்கு அமைச்சரவையால் அங்கீகாரம் வழங்கப்படும்.

பாராளுமன்ற உறுப்பினர்கனான டிலான் பெரேரா, மற்றும் ஜெயந்த கேடகொட ஆகியோர் அரசாங்கத்தின் துணை கொரடாவாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான ஜகத் புஷ்பகுமார, மொஹமட் முசமில் மற்றும் அசங்க நவரத்ன ஆகியோர் அரசாங்கத்தின் உதவி கொரடாவாக  நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.