Header Ads



இன்றைய தேர்தல் தினத்தில் 4 புதிய, கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை  2 ஆயிரத்து 838 பேராக அதிகரித்துள்ளது.

இன்றைய தினம் மேலும்,  4 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தொற்றுக்குள்ளான 290 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 537 பேராக காணப்படுகின்றது.

No comments

Powered by Blogger.