Header Ads



கட்டாரிலிருந்து 398 இலங்கையர்கள், இன்று நாட்டை வந்தடைந்தனர்


கட்டாரிலிருந்து மேலும் 398 இலங்கையர்கள் இன்று -31- அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.


தோஹாவிலிருந்து கட்டார் ஏயர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான QR-668 என்ற சிறப்பு விமானத்தில் அதிகாலை 1.45 மணிக்கு இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.


நாட்டை வந்தடைந்த இவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர். சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டனர்.

No comments

Powered by Blogger.