Header Ads



21 மாவட்டங்களில் பொதுஜன பெரமுன வெற்றிபெறும் - பசில்

21 மாவட்டங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெறும் என கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில்ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராக தெரிவுசெய்யப்படுவார் என அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன 21 மாவட்டங்களில் போட்டியிடுகின்றது அந்த மாவட்டங்கள் அனைத்திலும் பெருவெற்றிபெறுவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தலைமையிலான அரசாங்கம் தெரிவுசெய்யப்படும் மகிந்த ராஜபக்ச பிரதமராவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாhதிபதி கோத்தபாய ராஜபக்சவின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு கட்சிக்கு நாடாளுமன்ற அதிகாரம் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

Powered by Blogger.