Header Ads



ரணிலின் வீட்டுக்கு சென்று CID யினர் வாக்குமூலம் பதிவு

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் பதிவுசெய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரது வீட்டுக்கு சென்ற சி.ஐ.டி குழுவினர், பிணை முறி மோசடி தொடர்பில் வாக்குமூலம் பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

1 comment:

  1. பெரிய மச்சானை முன்பு ஒரு காலத்தில் வீட்டுக்கு அழைத்து பொலிஸ் விசாரித்தது போல சிறிய மச்சானையும் பொலிஸார் வீட்டுக்குச் சென்று விசாரிக்கின்றார்களாம். ஒற்றுமையின் பலம் எவ்வளவு சக்தி வாய்ந்தது.

    ReplyDelete

Powered by Blogger.