கொரோனா அச்சுறுத்தல் - மொபிடல் தலைமையகத்துக்குப் பூட்டு
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாகக் கொழும்பில் அமைந்துள்ள மொபிடல் தலைமையக அலுவலகம் மூடப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்புடையவர் வருகை தந்ததை அடுத்தே இந்த நடடிவக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த அலுவலகத்தில் பணியாற்றும் சகல ஊழியர்களும் வீட்டிலிருந்து பணியாற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment