பதவியிலிருந்து விலகப் போகிறேன் - சிறிசேன
பொதுத்தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைப்பொறுப்பிலிருந்து விலகுவேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் பேரணியொன்றில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சில குழுக்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முற்றாக சிதைந்துவிட்டது என தெரிவித்துள்ள போதிலும் அது இடம்பெறவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பின்னடைவுகளிற்கு மத்தியிலும் சுதந்திரக்கட்சிக்கு எதிர்காலம் உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Yes after resign he could join with Pohattuwa.
ReplyDeleteYes
ReplyDeleteYes
Exactly good decision.
Keep it up
பதவியில் இருந்த விலகினால் மட்டும் போதாது. இந்த நாட்டு மக்களின் ஐக்கியத்துக்குச் செய்த குந்தகம்,களவு, ஏமாற்றுக்கு இந்த நாட்டு மக்கள் அனைவரும் சேர்ந்து இவரை 1000வருடங்கள் சிறைக்கு அனுப்ப வேண்டும்.
ReplyDelete