Header Ads



கடந்த நான்கரை ஆண்டுகளில், பழிவாங்கல் மட்டுமே இடம்பெற்றுள்ளது - பிரதமர் மஹிந்த

கடந்த நான்கரை ஆண்டுகளில் பழிவாங்கல் மட்டுமே இடம்பெற்றுள்ளது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -18- இடம்பெற்ற பொது கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

ஒரு அரசாங்கம் ஒரு நல்ல செயலைச் செய்திருந்தால், அதை முன்னோக்கி எடுத்துச் செல்வது அடுத்த அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

இருப்பினும், கடந்த நான்கரை ஆண்டுகளில் நாடு பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.