Header Ads



முஸ்லிம் பெண்கள் மாதிரி வேடமிட்டு, ஆர்ப்பாட்டம் செய்த ஆண்கள் - கொழும்பில் நகைச்சுவை


குவாஸி நீதிமன்ற முறைமையை கலைத்து விடுமாறும், புர்கா அணியும் பிரச்சினைக்கு தீர்வினைக் காணுமாறும் கோரி, கோட்டே புகையிரத நிலையத்துக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழகமை -24-ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

‘நாட்டுக்கு விசுவாசமுள்ள குடிமக்கள்’ எனும் அமைப்பு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

இந்த கவன ஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட ஆண்களில் பலர், முஸ்லிம் பெண்கள் அணியும் ஹபாயா மற்றும் புர்கா ஆடைகளை அணிந்திருந்தனர்.
‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ ‘சிறுவர் திருமணம் என்பது, சிறுவர் துஷ்பிரயோகம்’ என்பவை உள்ளிட்ட – பல சுலோகங்கள் எழுதப்பட்ட அட்டைகளை, இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஏந்தியிருந்தனர்.

Mufaris

7 comments:

  1. Non Muslims no need to rush to deviate muslims, coz now a days most muslims are nominal muslims, so if we clarify this matter to them they will do their own business....

    ReplyDelete
  2. எங்கட நாட்டுல வந்த கொரணாவாலயும் வேறு வேறு அதாவது ஞானசார அத்தரலிய போன்றவரகளின் நாடக விழாக்களாலும் மக்களுக்கு வாழ்வே வெறுத்துப் போயிட்டுதுங்க. இப்படியான மாறு வேடப் போட்டிகள் அடிக்கடி நடந்தால் மக்கள் நேரில் இல்லாவிட்டாலும் செய்திகள் மூலமாகவெண்டாலும் பார்த்துப் பரவசப்படுவாங்கடா டோய். இன்னும் கொஞ்ஞ காலம் போனா இன்னும் அற்புதமான காட்சிகளையும் பார்த்து ரசிக்கலாம் பாருங்க. நடிக்கிறவங்களும் ஏதோ முஸ்லிம்களுடைய பேரைச் சொல்லி அவங்கட பக்கற்றுக்களையும் நிரப்பலாமல்லோ.

    ReplyDelete
  3. solutions for qazi & other matter is second, first is punish all culprits who wear ladies burqa/habaya and pretending like ladies. these stupids only are giving chances to media. they are curse for muslim community

    ReplyDelete
  4. Not only they are not women , Also they are not muslim

    ReplyDelete
  5. இந்த முகமூடி எப்படி எல்லாம் பயன்படுத்தப்படுகிறது இனி வரும் காலங்களில்
    எப்படியெல்லாம் பயன் படுத்த போகிறார்களோ? இப்ப பயன் படுத்துவோர் சிலர்
    லொக்டவுன் காலத்தில் எப்படி இருந்தார்கள் என்பதை அயலவர்களிடம் கேட்டால்
    வெக்கக்கேடு , இவர்கள் மூலம் இஸ்லாத்துக்கும் இஸ்லாமியர்களுக்கும் இழிவு

    ReplyDelete
  6. முஸ்லிம்கள் மீது பலியையும் அபகீர்த்தியையும் ஏற்படுத்த வேஷமும் நாடகமும் அளவுக்கு அதிகமாகவே போடப்படுகிறது. நிச்சயமாக இவர்களின் வேஷங்கள் ஒருநாள் இவர்களை அறியாமலே கலையும் .அப்போது இந்த கூட்டம் முஸலிம்கள் மீது சுமத்திய குற்றங்கள் அனைத்தும் பொய்யாகி விடும் . உயிர்த நாயிறு தாக்குதல் உளற்பட.

    ReplyDelete

Powered by Blogger.