ஏனெனில், அழகான பகரம் உன்னிடமிருந்தே வருகிறது... அதன் மூலம் அலங்காரம் பெற்று கடந்த காலத் துயரங்களை மறக்கிறோம். நன்றி... ஏனெனில், உன் வாசல் அடைக்கப்படுவதில்லை. உன் இருப்பு துண்டிக்கப் படுவதில்லை. தாகித்த எல்லோருக்கும் உன் கருணையே குடிபானம்.
இறைவா...
ReplyDeleteநீ அடித்த பந்தைப் பொத்தும்போது நான் கொண்ட சுகம், அல்ஹம்துலில்லாஹ்!
அப்பால் நான் பந்தோடு கீழே விழுந்த வலி,
இன்னும் வலிக்குது யா அல்லாஹ்
எனது வலியை அறிந்தவன் நீதான், பந்தல்ல;
உனக்காக பொறுக்கின்றேன் யா அல்லாஹ்
இறையன்பை எனக்கு ஊட்டியவனே நீதான்,
உன் தரிசனத்துக்காக எனை அர்ப்பணிக்கின்றேன்.