Header Ads



நாளை முதல் சகல, பாடசாலைகளும் மூடப்படுகிறது


நாளை முதல் 17 ஆம் திகதி வரையில் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

நாட்டில் தற்போது நிலவியுள்ள நிலையை அடுத்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த முடிவை அனைத்து தனியார் பாடசாலைகள் , சர்வதேச பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி வகுப்புகள் பின்பற்றும் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.