Header Ads



"இலங்கை அணி வீரர்களிடம், மகிந்தானந்த மன்னிப்பு கோரவேண்டும்"


இலங்கை அணி வீரர்களிடம் மகிந்தானந்த அளுத்கமகே மன்னிப்பு கோரவேண்டும் என நவீன்திசநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2011 உலக கிண்ண தொடரின் இறுதிப்போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதாக மகிந்தானந்த அளுத்கமகே குற்றம்சாட்டியுள்ளார் அதற்காக அவர் மன்னிப்பு கோரவேண்டும் என நவீன் திசநாயக்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.