Header Ads



சுவிற்சர்லாந்தில் இலங்கை முஸ்லிம்களின், ஹஜ்ஜுப் பெருநாள் (படங்கள்)


சுவிற்சர்லாந்தில் Srilankan Muslim Society ஏற்பாடு செய்திருந்த ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையுடன் கூடிய ஒன்றுகூடல், இன்று வெள்ளிக்கிழமை 31 ஆம் திகதி சுரிச் டலிகோனில் நடைபெற்றது.

பெருநாள் தொழுகையை ஒமர் அஹ்மட்டும், குத்பா பேருரையை மெவ்ளன் அஹமட்டும் நடத்தினார்கள்

சுமார் 200 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற இந்த ஹஜ் பெருநாள் நிகழ்வில், சுவிற்சர்லாந்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த இலங்கை முஸ்லிம்கள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது

தகவல் - நியாஸ்





No comments

Powered by Blogger.