மக்களைப் பாதுகாக்க இராணுவத்தினர் சுகாதார பாதுகாப்புடன் இருப்பது அவசியம் - இராணுவத் தளபதி
எனவே தமக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் தம்மை பாதுகாத்துக்கொள்வது சகல இராணுவத்தினரும் பொறுப்பாகும் என்றார்.
குருவிட்ட பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Post a Comment