Header Ads



மக்களைப் பாதுகாக்க இராணுவத்தினர் சுகாதார பாதுகாப்புடன் இருப்பது அவசியம் - இராணுவத் தளபதி


நாட்டு மக்களை பாதுகாப்பது இராணுத்தினரின் பொறுப்பு எனத் தெரிவித்துள்ள இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா, எனவே  நாட்டு மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்ற இராணுவத்தினர் சுகாதார பாதுகாப்புடன் இருப்பது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே தமக்கு கொரோனா ​தொற்று ஏற்படாமல் தம்மை பாதுகாத்துக்கொள்வது சகல இராணுவத்தினரும் பொறுப்பாகும் என்றார்.

குருவிட்ட பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.