Header Ads



நல்லாட்சியாளர்கள் திருட்டுச் செயல்களில் ஈடுபட்டனர்

நாட்டின் ஆட்சியதிகாரத்தை கோருவதற்கு ஐக்கிய தேசிய கட்சிக்கு தகுதியில்லை என ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

யக்கமுல்ல பிரதேசத்தில் இன்று (01)  நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஆளுங்கட்சிக்கு மக்கள் வழங்கியிருந்த ஆணையை எட்டி உதைத்துள்ளதாகவும் கூறியுள்ள அவர், நல்லாட்சியாளர்கள் திருட்டுச் செயல்களில் ஈடுபட்டனரெனவும் கடுமையாக சாடியுள்ளார்.

No comments

Powered by Blogger.