என்றுமில்லாத வகையில் தங்கத்தின், விலையில் பாரிய அதிகரிப்பு
2011ஆம் ஆண்டின் பின்னர் முதல் முறையாக ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை, வார இறுதியில் 1900 அமெரிக்க டொலர்களை கடந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கடந்த வாரத்தில் மாத்திரம் உலக சந்தையில் தங்கத்தின் விலை நூற்றுக்கு 4 வீதமாக அதிகரித்துள்ளது.
இலங்கையில் தற்போது 24 கரட் ஒரு பவுன் ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 500 ரூபாவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது
Post a Comment