Header Ads



´சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு´ என்ற புதிய பொலிஸ் பிரிவு

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கீழ் ´சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு´ என்ற புதிய பொலிஸ் பிரிவு ஒன்றை எதிர்வரும் சில நாட்களுக்குள் நிறுவப்பட திட்டமிட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். 

இன்று (19) இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. THEN 225 PARLIMENT MEMBERS SHOULD GO TO JAIL FIRST.WITHOUT INQUIRE.
    MAY GOD BLESS OUR NATION

    ReplyDelete
  2. FIRST START FROM ALL PARLIAMENT MEMBERS.

    Drama to take property of INNOCENT People.

    ReplyDelete

Powered by Blogger.