பொருத்தமான புதிய அரசியலமைப்பை உருவாக்க தேவையான, முழு அதிகாரத்தை வழங்குமாறு பசில் கோரிக்கை
நாட்டிற்கு பொருத்தமான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு தேவையான முழுமையான அதிகாரத்தை வழங்குமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு – நெலும் மாவத்தையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று (08) முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
நாட்டுக்கு மிகவும் பொறுத்தமான அரசியல் திட்டம் எங்கே இருக்கிறது, அதன் நகலை பொதுமக்களுக்குச் சமர்ப்பித்தால் அதனை அவர்கள் சரியான படித்து ஒரு தீர்மானத்தை எடுப்பார்கள்.
ReplyDelete