அங்கொட லொக்கா கடத்தலுக்கு பயன்படுத்திய கழுகு பொலிஸாரினால் மீட்பு
மேல் மாகாண இரகசிய பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில், குறித்த கழுகு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த கழுகு சுமார் 15 கிலோவை சுமக்கும் திறன் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், ´அங்கொட லொக்கா´ வின் உதவியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட 2 நபர்களுடன் 1 ஏயார் ரைவல் துப்பாக்கியும் 10 ரவைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment