Header Ads



சுதந்திர கட்சி தலைவர் பொறுப்பை, மகிந்த மீண்டும் ஏற்கமாட்டார் - நாமல்


ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் பொறுப்பை மகிந்த ராஜபக்ச மீண்டும் ஏற்கமாட்டார் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் தலைவராக விளங்குவார் என அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராக மகிந்த ராஜபக்சவை நியமிப்பதற்கான நடவடிக்கை எதுவும் இடம்பெறவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் பொதுஜனபெரமுனவின் தலைவராக நீடித்து கட்சியை பலப்படுத்துவார் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.