Header Ads



பாலித்தவுக்கு சத்திர சிகிச்சை


- துசிக குமார -

தாக்குதலுக்கு இலக்கான, களுத்துறை மாவட்டத்தின் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் பாலித தெவரப்பெரும, நாகொடை ​வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (23) அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக, வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

மத்துகம  பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் குடிநீர்  வேலைத்திட்டத்தை, நேற்று (22) பார்வையிடச் சென்றிருந்தபோ​து, அங்கு இருதரப்புக்கிடையில் இடம்பெற்ற கருத்து வேறுபாட்டால் மோதல் ஏற்பட்டது.

No comments

Powered by Blogger.